Monday, April 21, 2014

கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே

கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே 


अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥९- ३०॥

அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||


அபி = கூட
சேத் = ஆனால்
ஸுது³ராசாரோ = பாவ காரியங்களை செய்தாலும் 
ப⁴ஜதே = பஜதே
மாம் = என்னை 
அநந்யபா⁴க் = விலகாமல் 
ஸாது = சாது
எவ = நிச்சயமாக
ஸ = அவன்
மந்தவ்ய: = கொள்ளப்படுவான்
ஸம்யக் = முழுவதும்
வ்யவஸிதோ = உறுதியுடன்
ஹி = நிச்சயமாக
ஸ:  = அவன்


பாவ காரியங்களை செய்பவனாக இருந்தாலும், விட்டு விலகாமல் என்னை வழிபடுபவனை  நல்லவன் என்றே கொள்ள வேண்டும், ஏன் என்றால் அவன் அதில் உறுதியாக இருக்கிறான். 


No comments:

Post a Comment