Sunday, July 13, 2014

கீதை - 10.37 - ,முனிகளில் நான் வியாசன்

கீதை - 10.37 - ,முனிகளில் நான் வியாசன் 


वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनंजयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥१०- ३७॥

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: || 10- 37||


வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி = விருஷினி குலத்தில் நான் வாசுதேவன்

பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய:  = பாண்டவர்களில் நான் தனஜ்ஜயன்

முநீநாமப்யஹம் வ்யாஸ: = முனிவர்களில் நான் வியாசன்

 கவீநாமுஸ²நா கவி: = கவிகளில் நான் உஷாணன்



விருஷ்ணி குலத்தில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் நான்  தனஞ்ஜயன்; முனிவர்களில் நான்  வியாசன்; கவிகளில் நான் உஷாணன்.


யாதவர்களின் முதன்மையானன்வன் யது. யதுவின் மகன் விருஷினி. அவனின் வழித்  தோன்றல்கள் விர்ஷுனி குலம் என்று அழைக்கப் பட்டார்கள். அந்த குலத்தில் தோன்றியவன் வாசுதேவன்.

தனஞ்சயன் என்றால் தனத்தை ஜெயித்தவன் என்று பொருள். பாண்டவர்களில் நான் தனஞ்சயன்.

முனிவர்களில் நான் வியாசன்.

கவிகளில் நான் உஷாணன்.


No comments:

Post a Comment