Sunday, March 25, 2018

கீதை - 1.16 - பாண்டவர் படை சங்க நாதம் - தொடர்கிறது

 கீதை - 1.16 - பாண்டவர் படை சங்க நாதம் - தொடர்கிறது 



अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ॥१६॥

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ ||1-16||


அநந்தவிஜயம் = அநந்த விஜயம் என்ற சங்கை

ராஜா = இராஜா

குந்தீபுத்ரோ = குந்தியின் மகனான

யுதி⁴ஷ்டி²ர = யுதிஷ்டிரன்

நகுல: ஸஹதே³வஸ்²ச  =நகுல சகாதேவர்கள்

 ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ = சுகோஷம் மற்றும் மணி புஷ்பம் என்ற சங்குகளை  ஊதினார்கள்  ||1-16||

யுதிஷ்டிரனும் , நகுல சகாதேவர்களும் தங்கள் சங்குகளை ஊதினார்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/03/116.html


No comments:

Post a Comment